tag:blogger.com,1999:blog-722867664399945173.post1364649242111395296..comments2023-08-23T23:55:10.731+10:00Comments on JayBee's Trishul: மூன்று வடிகட்டிகள்JayBeehttp://www.blogger.com/profile/04652720421997541014noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-722867664399945173.post-87136343494189061412011-06-11T15:26:39.207+10:002011-06-11T15:26:39.207+10:00உங்களுடைய Chronology ரொம்பவும் உதைக்கிறது.
எப்பட...உங்களுடைய Chronology ரொம்பவும் உதைக்கிறது. <br /><br />எப்படியோ கருணாநிதிச் சோழப் பெருமகனாரும் அவருடைய குருமஹாசன்னிதானங்களும் திருவள்ளுவரை கிமு 40க்குத் தள்ளிவிட்டார்கள். <br /><br />அப்படியும் பார்த்தாலும்கூட ஸாக்ரட்டீஸ் இன்னும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் போய்விடுகிறார். <br /><br />ஆகவே வள்ளுவர் 'முன்னாலேயே சொல்லிவிட்டார்' என்று சொல்வது தவறு. ரொம்பவும் பிற்பட்ட காலத்தில்தான் சொல்லியிருக்கிறார்,Kadaaramhttps://www.blogger.com/profile/04991213839786020930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-722867664399945173.post-34037287828664627702011-06-06T05:10:56.124+10:002011-06-06T05:10:56.124+10:00வள்ளுவப் பெருந்தகை முன்னாடியே சொல்லிவிட்டாரே:
“எப்...வள்ளுவப் பெருந்தகை முன்னாடியே சொல்லிவிட்டாரே:<br />“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்<br /> அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”<br />அதற்க்கு ஏற்ற வழி வகை இவை.<br />நன்றி<br />ராஜாராமன்.RAJARAMANhttps://www.blogger.com/profile/16091476087771132649noreply@blogger.com